maraikal
MUM
 
   அருட்தந்தை

இளையோர்

 

Rev:Juvanal Kamalananthan JOSEPH. O.M.I.


அருட்திரு: யோபு கமலானந்தன் - அ.ம.தி. 

18/10/2015 - 27/10/2019



பிறந்த திகதி: 08-12-1975

பிறந்த இடம்: இளவாலை - இலங்கை

குருப்பட்டம் பெற்ற ஆண்டு: 24-04-2005

2015 -2019 -  இலங்கைத் தமிழ் கத்தோலிக்கம் - பாரீஸ்சில் ஆன்மீக தந்தையாக பணிபுரிந்தார்.
 

 அங்கு மரியாயின் சேனை என்ற பக்திச்சபைக்கு
                               உரமூட்டி வளர்த்தார்.

மரியாயின் சேனையின் 20வது ஆண்டு விழா அவர்
                               காலத்தில்தான் நடைபெற்றது.

.

இலங்கைத் தமிழ் கத்தோலிக்கத்தின் 25வது ஆண்டு
                      விழா இவர் காலத்தில் நடை பெற்றது.


2 பெரிய சம்மனசு சிலைகளை நற்கருணையின் அருகில்
                      வைத்து அழகுபடுத்தினார்.


 

அவருடைய காலத்தில் இருந்த 13 பணித்தளங்களிலும்  
 - Paris
 - Aubervillies
 - Créteil
 - Clichi sous Bois
 - sarcelles
 - Chelles
 - Noisy-Champs
 - senart
 - Sevron
 - Lepereaux
 - Aulnay Sous Bois 

- la Courneuve

 - Blanc- Mesnil  போன்ற இடங்களில் திருப்பலியை  சிறப்பாக ஆற்றினார். அதைவிட Lyon, nantere, Bodeaux,  Toulouse, Mulhouse, Albi போன்ற வெளி இடங்களிலும் திருப்பலி நிகழ்த்தினார்.

 வயல் மாதா எனப்படும் Notre Dame de Moiselle என்னும் இடத்தில்  திருப்பலியை  சிறப்பாக ஆற்றினார்.

இவர் ஆன்மீகத் தந்தையாக பணிபுரிந்த வேளை தொடர்ந்து நடைபெற்ற இவரின் செயல்பாடுகள்:

 - திருப்பலிகள்

 - புனிதர்களின் திருவிழாக்கள்

 - மரியாயின்சேனை

 - புனித சூசையப்பர் பாடகர் குழு

 - இளைஞர் மன்றம் (Eugène de Mazenod)

 - மேய்ப்புப் பணிக்குழு

 - திருமண ஆயத்த வகுப்புக்கள்

 - திருமுழுக்கு

 - அருட்பணித் திட்டமிடல்

 - ஒளிவிழா

 - வருடாந்த பங்களிப்பு

 - தாய் நாட்டுடனான நிதி உதவி

 - யாத்திரைகள்
       - லூட்ஸ் (Santoire Lourd)

       - பாத்திமா (Fatima)

       - சார்ட் (Chartes)

       - லிசியு  (Liseux)

       - கேவிலார் - (Germany)

       - பெல்ஜியம் (Benneaux)

       - வத்திக்கான் (Vatican)  
 
       - ஜெருசலேம் (Jerusalem)


அவருடைய காலத்தில் இருந்த 13 பணித்தளங்களிலும்  
 
- Paris
 - Aubervillies
 - Créteil
 - Clichy sous Bois
 - Sarcelles
 - Chelles
 - Noisy-Champs
 - Senart
 - Sevron
 - Lepereaux
 - Aulnay Sous Bois 
 - Blanc - Mesnil
 - la Courneuve     போன்ற இடங்களில் திருப்பலியை  சிறப்பாக ஆற்றினார்.
அதைவிட வயல் மாதா எனப்படும் Notre Dame de Moiselle என்னும் இடத்தில் அன்னைமரியின் விண்ணேற்புத் திருவிழா, நற்கருணைப் பெருவிழாவுடன் கூடிய நற்கருணைப் பேரணியும் நடைபெற்றது.

அதைவிட Lyon, nantere, Bodeaux, Toulouse,   Mulhouse, Albi போன்ற வெளி இடங்களிலும் திருப்பலி நிகழ்த்தினார்.

ஆலயத்துள் நற்கருணையின் இரு பக்கமும் வழிபடும் பெரிய சம்மனசுக்களை வைத்து ஆலயத்தை அழகுபடுத்தினார்

பன்னாட்டு மக்களின் கத்தோலிக்க சேவை மையம் (S.N.P.M.) 10 -15 சேர்த்த அருட் தந்தையர்களின் கூட்டத்திற்கு தவறாமல் போதல்


இவருடைய காலத்தில் புனித சூசையப்பர் பாடகர்குழாம்

 

Free Blog Widget

 
Stats Counter
hit counter