பெயர்: போல் மத்தியூ மதன் ராஜ்
பிறந்த திகதி: 28/09/1978
பிறந்த இடம்: பெரிய நாவற்குளம்-மாந்தை - இலங்கை
குருப்பட்டம் பெற்ற ஆண்டு: 28/04/ 2011
2011_2013 - திருகோணமலை - புனித மரியாள் பேராலயத்தில் பங்குத் தந்தையாகப் பணியாற்றினார்.
2014_2015 - வவுனியா மறை உரை குழாம்,
- வவுனியா கல்வியற் கல்லூரி,
- வவுனியா வைத்தியசாலை,
- வவுனியா சிறைச்சாலை,
- வவுனியா புணர்வாழ்வு நிலையம்,
ஆகிய பணி இடங்களில் ஆன்மீகக் குருவாக
செயலாற்றினார்.
2015-2018 - தட்சனாமருதமடு ஆலயத்தில் பங்குத்தந்தையாக பணி புரிந்தார்.
10/11/2019 - அன்று முதல் பரிஸ் மாநகரில் தமிழ் கத்தோலிக்க மக்களுக்கு ஆன்மிகப் பணியக இயக்குனராக பொறுப்பேற்றார்.
இவர் ஆன்மீகத் தந்தையாக பணிபுரிந்த வேளை நடைபெற்ற இவரின் செயல்பாடுகள்:
- திருப்பலிகள்
- புனிதர்களின் திருவிழாக்கள்
- மரியாயின்சேனை
- புனித சூசையப்பர் பாடகர் குழு
- சிறுவர் பாடகர் குழு
- இளைஞர் பாடகர் குழு
- இளைஞர் மன்றம் (Eugène de Mazenod)
- மேய்ப்புப் பணிக்குழு
- திருமண ஆயத்த வகுப்புக்கள்
- திருமுழுக்கு - கருத்தரங்குகள்
- அருட்பணித் திட்டமிடல்
- ஒளிவிழா
- தாய் நாட்டுடனான நிதி உதவி
- யாத்திரைகள்
- லூட்ஸ் (Santoire Lourdes)
- பாத்திமா (Fatima)
- சார்ட் (Chartes)
- மஜகோரி (Medjugorje)
- லிசியு (Liseux)
- கேவிலார் - (Germany)
- பெல்ஜியம் (Benneaux)
- 2021 யூபிலி ஆண்டில் - வத்திக்கான்
(Vatican)
ஜெருசலேம் (Jerusalem)
அவருடைய காலத்தில் இருந்த 17 பணித்தளங்களிலும்
- Paris
- Aubervillies
- Créteil
- Clichi sous Bois
- sarcelles
- Chelles
- Noisy-Champs
- Senart
- Sevron
- Le pereaux
- Aulnay Sous Bois
- la Courneuve
- Blanc - Mesnil
- Epinay
- Argenteuil
- Bondy
போன்ற இடங்களில் திருப்பலியை சிறப்பாக ஆற்றினார். அதைவிட
Versaille போன்ற வெளி இடங்களிலும்
திருப்பலி நிகழ்த்தினார்.
ஆனால் கோரோனா என்றும் தொற்று வியாதி பரவிய காலத்தில் மட்டும் ஆன்மீகப் பணியாட்கள்
ஒரு சிலரை வைத்து எல்லா மக்களும் பார்க்கும் விதமாக ஆலயத்துள் Youtube மூலமாக
திருப்பலியை நடாத்தினார்.
மாதத்தின் ஒவ்வொரு 3ம்
சனியும் வயல் மாதா எனப்படும்
Notre Dame de Moiselle என்னும் இடத்தில் திருப்பலி நடைபெற்றது.
அதன்பின் 15-08- 2022ல் வயல் மாதா எனப்படும் Notre Dame de Moiselle என்னும் இடத்தில்
பொந்துவாஸ் ஆயரினால் (Stnislas Lalane) உத்தியோக பூர்வமாக திருப்பலி
நடாத்துவதற்கு இடம் கிடைக்கப் பெற்றதால்
திருப்பலி நடைபெறுகின்றது.
இப்பொழுது மாதத்தின் ஒவ்வொரு 1ம்
சனியும் திருப்பலி நடைபெறுகின்றது. அதைவிட ஆவணி 15 அன்னைமரியின்
விண்ணேற்புத் திருவிழாவும் - நற்கருணைப் பெருவிழாவும் நற்கருணைப் பேரணியும் நடைபெறுகின்றது.
தற்பொழுது 2024 ல் வருடத் திருப்பலியும் நடைபெறுகின்றது.
புனித சிசிலியம்மாள் திருவிழா இவர் காலத்திலும் வெகு
சிறப்பாக நடந்தது. இவர் பரீஸ் மட்டுமே இந்த விழாவை செய்யாமல் ஏனைய பணித்தளங்களும்
செய்ய வேண்டும் என்ற காரணத்தினால் இப்பொழுது 3 அல்லது 4 பணித்தளங்கள் ஒன்றாக இணைந்து
இவ்விழாவை பாரீசில் சிறப்பிக்கின்றார்கள்.
இவர் காலத்தில் ஆலயத்துள் பனார் ஆலயத்தின் இடப்பக்கமாக மாற்றப்பட்டும், வலப்பக்கம்
வழிபாட்டு பாடல்கள் தெரியத்தக்கதாக ஒருதிரையும் மாட்டப்பட்டது.
பன்னாட்டு மக்களின் கத்தோலிக்க சேவை மையம் (S.N.P.M.) 10 -15
சேர்த்த அருட் தந்தையர்களின் கூட்டத்திற்கு தவறாமல் போதல்.
25-06-2021 அன்று இலங்கைத்தமிழ் ஆன்மீகப்பணியகத்தினால்
நாடாத்தப்படும் திரு இருதய செபமாலையும் ஆராதனையையும்
|