![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
|
ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்: உங்கள் பகைவரிடமும் அன்பு கூருங்கள்: உங்களைத் துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள்.மத்தேயு 5:44 |
| |||||||||||||||||||||||||||||
![]() ![]() ![]() ஒப்புரவு அன்னை ஆலயம் - Belleville - France | |||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||
தவக்காலம் ஏன் ? | |||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||
காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்து
விட்டது; மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள்" என்று அவர் கூறினார். மாற்கு
1:15
| |||||||||||||||||||||||||||||
Fr. William J. Bausch என்ற அருட்பணியாளர் எழுதிய “Once Upon a Gospel: Inspiring Homilies and Insightful Reflections” என்ற நூலில் கூறப்பட்டுள்ள ஒரு கதை இது!
| |||||||||||||||||||||||||||||
தவக்கால உணவு |
|||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||
சித்திரை மாத திருப்பலிகள் |
|||||||||||||||||||||||||||||
02-04-2023 - திருப்பாடுகளின்
குருத்து ஞாயிறு
|
|||||||||||||||||||||||||||||
06-04-2023 புனித வியாழன்
திருப்பலி
07- 04-2023 புனித வெள்ளி
வழிபாடு
08- 04-2023 பாஸ்காத்
திருவிழிப்பு
09- 04-2023 ஆண்டவரின் உயிர்ப்புப்
பெருவிழா 12:30 Eglise St. Joseph des Nations – Goncourt – Paris 17:00 Eglise St. Marie – Neuilly Sur Marne |
|||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||
தேசிய தலைமைக் குருவும் அனைத்து உறுப்பினர்களும் வருடாந்த கூட்ட முடிவில் எடுத்த படம்- 2021 |
|||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||
தவக்காலத் தியானங்களை
இடப்பக்கமுள்ள தவக்காலம் என்னும் பகுதியை அழுத்தி பார்க்கமுடியும் | |||||||||||||||||||||||||||||
தன்னை நேசிப்பது போல பிறரை நேசி Mp4 | |||||||||||||||||||||||||||||
எங்களது வாழ்வியலையும், உடல் உள ஆரோக்கியத்தையும் மிகப்பெரிய அளவில் பாதித்திருக்கின்ற இந்த இக்கட்டான காலகட்டத்தில், வதிவிட உரிமையை (விசா) இன்னும் பெறாதவர்களுக்கும், கடினமான குடும்ப நிலையில் குழந்தைகளுடன் வாழ்பவர்களுக்கும், முதியவர்களுக்கும், உறவினர்களின் உதவிகள் கிடைக்கப்பெறாதவர்களுக்கும் உதவி செய்ய நாங்கள் முன்வந்துள்ளோம்.
|
|||||||||||||||||||||||||||||
அன்பு இயேசுவே! என் அகக்கண்களைத் திறந்து உண்மையின் தெய்வத்தைக் காணும் வரம் தாரும். ஆமென் நாம் ஆண்டவரை நம்பியிருக்கின்றோம். அவரே நமக்குத் துணையும் கேடயமும் ஆவார். தி:பா: 33:20
|
|||||||||||||||||||||||||||||